Friday, 17 April 2015

இன்று ஒரு தகவல்-2




41,729 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி(2011)
ஒடிசாவில் 15வயது நிரம்பாத 59.09 லட்சம் சிறுமிகளில்
திருமணமானவர்களின் எண்ணிக்கை.இவர்களில்
11,000 பேர் இளம் வயதிலேயே தாயானவர்கள்.



 
28.5% தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை.நிராகரிப்போர் பட்டியலில் முதல் இடம் நிறுவனங்கள் துறை அமைச்சகத்துக்கு,இரண்டாம் இடம் பிரதமர் அலுவலகத்துக்கு(20.49%)



1,000,00,00,000 ரூபாய்-பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ‘நிர்பயா’ நிதிக்காக,இந்தப் புதிய நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை.
இதுவரை இந்த நிதியிலிருந்து 1 ரூபாய்கூடச் செலவு செய்யப்படாத நிலையில்,இப்போது கூடுதல் ஒதுக்கிடு செய்யப்பட்டிருக்கிறது.